இலங்கையில் 4000 பொலிசாருக்கு உடல் தகுதி இல்லையாம்
இலங்கையில் 4000 பொலிசாருக்கு உடல் தகுதி இல்லை என டிரான் அதிரடியாக அறிவித்துள்ளார் .
உயர் பொலிஸ் அதிகாரிகளாக விளங்கும் இவர்கள், சுகாதார அளவீட்டை காண்பித்து ,சொகுசாக வாழ்வதாகவும் ,களத்தில் இறங்கி பணி செய்வதில்லை என தெரிவித்துள்ளார் .
மேற்படி உடல் பாதிப்பு மருத்துவ சான்றிதழ்களுடன் உள்ள அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கப்படவுள்ளனர் .
இது தொடர்பான பிரெரோனை ஒன்று அமைச்சு முன்மொழிவுக்கு, கொண்டு வரப்படும் என குண்டை போட்டுள்ளார் .
இவரது இந்த அறிவிப்பால் காவல்துறை மட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .லஞ்சம் ஊழலில் ஊறி போன இலங்கை காவல்துறைக்கு இதெல்லாம் சகாயமப்பா .
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது