இலங்கையில் 10 மாவட்டங்களில் மண்சரிவு -2261 பேர் பாதிப்பு

Spread the love
இலங்கையில் 10 மாவட்டங்களில் மண்சரிவு -2261 பேர் பாதிப்பு

இலங்கையில் நிலவு வரும்சீரற்ற கால நிலையை அடுத்து பத்து மாவட்டநாளில் மண்சரிவு அபாயம் எழுந்துள்ளது ,.இதில் ரத்தினபுர ,கேகாலை ,பதுளை ஆகிய பகுதியில் இடம்பெற்ற மண்சரிவிலேயே இந்த மக்கள் பாதிக்க பட்டு இடம்பெயரந்துள்ளனர்

Leave a Reply