இலங்கையில் படுகொலைகள் நடக்க போகிறது – சிறி எம்பி – video
தமிழர்களை சிங்கள காடையர்கள் வெட்டிப் படுகொலை செய்கிற போதும் இதே பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்!
தமிழ் இளைஞர்கள் இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் தமிழர்களை இனம் கண்டு சுட்டுத்தள்ளியிருப்பார்கள்…
தமிழ் மக்கள் சற்று பொறுமையாக நிதானமாக இருந்தமையால் சில அழிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளது.