மகிந்த மகனின் 11 கார்கள் தீயில் எரிந்தன – கோபத்தில் ஐயா சாமி
மகிந்தாவின் மகன் நாமல் ராஜபக்ஸ்சாவின் 11 ஆடம்பர கார்கள்
மக்களினால் தீ வைத்து எரியூட்ட பட்டுள்ளன,
நாட்டை கொள்ளையடித்து ஆடம்பர கார்களில் உலா வந்த நிலையில் மக்கள் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
மேலும் அவர்கள் வீடுகளும் எரியூட்ட பட்ட நிலையில் ,தமது வீட்டில் தங்க முடியா நிலையில் இராணுவ காவலில் கடற்படை முகாமில் தங்க வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.