இஸ்ரேலியர்களினால் 22 பாலஸ்தீனர்கள் தாக்குதல்
இஸ்ரேலிய இராணுவத்தினரால் அப்பாவி பலஸ்தீன மக்கள் இருபத்தி இரண்டு பேர்
படுகாயமடைந்துள்ளனர்
இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர் தாக்குதலினால் ஆத்திர முற்றுள்ள அமைப்புக்கள்
ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது