இலங்கையில் திடீர் எகிறிய வேட்டை -1,353 பேர் கைது

Spread the love

இலங்கையில் திடீர் எகிறிய வேட்டை -1,353 பேர் கைது

இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் சுமார் 1,353 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைதானவர்கள் முகக்கவசம் அணிய மறுத்தமை மற்றும் மாகாண எல்லைகளை

தாண்டிய குற்ற சாட்டுக்களில் இந்த கைது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply