இலங்கையில் சிறுவர்களின் வயது 18 ஆக உயர்வு
இலங்கையில் சிறுவர்களின் வயது எல்லை 16 ல் இருந்து 18 ஆக உயர்த்த பட்டுள்ளது .
சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றங்களை தடுக்கவே இந்த வயது எல்லை இவ்விதம் நீடிக்க பட்டுள்ளது என்கிறது அரசு .
பதினெட்டு வயது கடந்தால் மட்டுமே அவர்கள் பெரியவர் என்கின்ற நிலைக்குள் உள்ளடக்க படுவார்கள் ,
இந்த சட்டம் சிறுவர்கள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது .
சிறார் திருமணம் ,மற்றும் பல்வேறு பட்ட விடயங்களை தடுக்கும் முகமாக இந்த வயது எல்லை உயர்ரத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .