இலங்கையில் கொரனோ தொற்று எணிக்கை 2,890 ஆக உயர்வு

Spread the love

இலங்கையில் கொரனோ தொற்று எணிக்கை 2,890 ஆக உயர்வு

இலங்கையில் இதுவரை கொரனோ நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை
சுமார் 2,890 ஆக உயர்ந்துள்ளது

மேலும் வரும் காலங்களில் இதன் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

தேர்தலுக்காக இதன் பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து அறிவித்த

அரசு அதன் பின்னர் அதன் பாதிப்பை தற்போது திடீரென அதிகரித்து அறிவித்து வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

      Leave a Reply