தலைவர் பதவியை விட்டு கொடுக்க அடம் பிடிக்கும் ரணில்
இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படு தோல்வியை சந்தித்தது ,
இந்த நிலையில் அதன் கட்சி கூட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது
இதன் பொழுது புதிய தலைவர் ஒருவர் தேர்த்தெடுக்க படுவார் என எதிர் பார்க்கக் பட்டது
ஆனாலும் தனது பதவியை விட்டு கொடுக்க மறுத்து வருகின்றார் ரணில்
விக்கிரமசிங்கா ,ஒருமுறை இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக வந்து
விட வேண்டும் என ரணில் துடிக்கின்றார் ,ஆனால் அதுவோ அவரது குள்ள
நரித்தனத்தால் மக்கள் செல்வாக்கு இழந்து பல்லு பிடுங்கிய
பாம்பாக ரணில் மாற்றம் பெற்றுள்ளார்
இன்று நடந்த கூட்டத்தில் முடிவுகள் ஏதுமின்றி வழமை போல கூட்டம் கலைந்து சென்றுள்ளது