இலங்கையில் கொரனோ பரப்பும் மக்கள்- அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கொரனோ தொற்றிய நபர் ஒருவரால் அந்த நோயினை 400 பேருக்கு பரப்பிட
முடியும் எனவும் ,அவ்விதம் இலங்கையில் இடம் பெற்றுள்ளதக தெரிவிக்க படுகிறது
எனவே தான் மக்களை முகக் கவசம் அணிந்து கொள்ளும் மாறும் ,சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான சிலருக்கு எவ்வித அறிகுறியும் இன்றி 14 நாட்களுக்கு பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்துள்ளது
எனவே மக்களே விழிப்பாக இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்