இலங்கையில் நடமாட இன்று முதல் தடை – முக்கிய அறிவிப்பு
இலங்கையில் இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை எதிர்வரும் இரண்டு
வாரங்களுக்கு மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்டுள்ளது
இது ஊரடங்கு சட்டம் போன்றது ,அத்துமீறி சென்றால் அவர்கள் கைது செய்ய பட்டு தனிமை
படுத்த படுவார்கள் என தெரிவிக்க படுகிறது
நோயின் பரவலை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது