இலங்கையில் கொரனோ தொற்றுக்கு இலக்காகி ஒருவர் மரணம்
இலங்கையில் மீள பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இலங்கையில் குறைவடைந்து காணப்பட்ட கொரனோ நோயானது மீளவும் அதிகரித்து வருகிறது.
இலங்கையில் மீள பரவும் இந்த கொரனோ நோயில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வேண்ட படுகிறது.
இதே போல பிரேசில் நாட்டில் மிக வேகமாக இந்த நோயானது பரவி வருகின்றது .
இந்த கொரனோ தாக்குதலில் 300 க்கு மேற்பட்டவர்கள் சமீப நாட்களில் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது.