இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

Spread the love

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

இலங்கை ; இலங்கையில் புதிதாக ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசுக்கு ஐரோப்பிய யூனியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் தன்னெழுச்சி போராட்டங்களை அடக்குவது கைது செய்தல் வன்முறை பிரயோகித்தல் நிறுத்த பட வேண்டும் என தெரிவித்துள்ளது .

மேலும் GSP பிளஸ் சலுகை பெற்றுக்கொள்ளும் விதிகளுக்கு இலங்கை உடன்பட்டு செயல் படவேண்டும் என தனது கடும்போக்கை தெரிவித்துள்ளது .

இந்த ஐரோப்பிய யூனியன் விதிகளை மறந்து செயல்பட்டால் இலங்கைக்கு வரிச்சலுகை வழங்க படமாட்டாது என்பது இங்கே குறிப்பிட தக்கது.

    Leave a Reply