இலங்கையில் கொரனோவால் 11 பேர் பலி
இலங்கையில் பறவை வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை பதினொரு பேர் பலியாகியுள்ளனர் .இவ்வாறு
பலியானவர்களது சடலங்கள் உரிய முறை பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்ய பட்டுள்ளன
மேலும் இந்த நோயானது பரவாது தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது