இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்ட நிலையில் புதிதாக 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்

Spread the love

இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்ட நிலையில் புதிதாக 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்சிக்கி

கடந்த தினம் பத்து பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதரஅமைச்சு அறிவித்துள்ளது

மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் என சந்தேகிக்க பட்டு

தனிமை படுத்த பட்ட பலர் ,நோயின்றி குணமடைந்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்ட வண்ணம் உள்ளனர்

      Leave a Reply