பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிக்கு வலு சேர்க்கும்
வகையில் பிரித்தானிய தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
இடை நடுவில் பொலிசாரினால் மறிக்கப்பட்டு கொவிட் சட்டம் அமுலில்
இருக்கும் நிலையில் தொடர முடியாது என எச்சரிக்கப்பட்டதுடன் வாகன
இலக்கத் தகடுகள் பதிவு செய்யப்பட்டு கொடிகள் அகற்றப்பட வேண்டும்
என கோரியதுடன் மீளவும் தேவையற்ற பிரயாணமாக இந்த வாகனங்கள்
வெளியில் செல்லுமிடத்து தண்டப்ப அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் அழுத்தி வீடியோ பார்க்கவும்