இலங்கையில் குற்றப் பிரிவிற்கு முதலாவது பெண் பொலிஸ் அதிகாரி
இலங்கை வரலாற்றில் முதன் முதலாக குற்ற தடுப்பு பிரிவிற்கு SSP Imesha Muthumala நியமிக்க பட்டுள்ளார்
ஏனைய நிலைகளில் பெண்கள் உள்ள பொழுதும் ,இந்த நிலைக்கு இப்பொழுதே இவர் நியமிக்க பட்டுள்ளது ,காவல்துறை வரலாற்றில் பெரும் சாதனையாக பார்க்க படுகிறது