இலங்கையில் காவல்த்துறை முற்றுகை -913 பேர் கைது

Spread the love

இலங்கையில் காவல்த்துறை முற்றுகை -913 பேர் கைது

இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் கடந்த 24

மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 913 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் முகக்கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்

    Leave a Reply