இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 11 பேர் மரணம்
இலங்கையில் வேகமாக பரவி வரும் covid19 வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் பதினொரு
பேர் மரணமாகியுள்ளனர்
இதுவரை 678, பேர் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது ,நாடு முழு லொக்கடவுன்
நிலைக்கு சென்ற வண்ணம் உள்ளதுடன் ,பல கிராமங்கள் மறு அறிவித்தல் வரை முடக்க
பட்டுள்ளமை குறிப்பிட தக்கது