பொது நிகழ்வுகள் நடத்த இரு வாரங்களுக்கு தடை – கடுப்பில் காதலர்கள்

Spread the love

பொது நிகழ்வுகள் நடத்த இரு வாரங்களுக்கு தடை – கடுப்பில் காதலர்கள்

இலங்கையில் பரவி வரு கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலை அடுத்து பொது நிகழ்வுகள்

நடத்திட இரு வாரங்களுக்கு தடை விதிக்க பட்டுள்ளது

இதனால் திருமண விழாக்கள் உள்ளிட்டவைக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது

அரசின் விதிகளை மீறி நடத்த முற்பட்டால் அவர்களுக்கு பல்லாயிரம் தண்டம் அறவிட படும் என

எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதுடன் ,அந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply