இலங்கையில் ஒருவர் வெட்டி கொலை
இலங்கையில் ஒருவர் வெட்டி கொலை ,இலங்கை மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார் .பணதகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது .
இருவருக்கு இடையில் இடம்,பெற்ற பணக்கொடுக்கள் வாங்கல்காரணமாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது .
கத்தி வெட்டு தாக்குதல்
சமையலறை கத்தியை பயன் படுத்தி கடனை கொடுத்தவர் ,பணத்தை பெற்றவரை வெட்டி கொலை செய்துள்ளார் ,
இவரது இந்த கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .
பலியானவர் சடலம் மீட்க பட்டு மரண சோதனைக்கு உட்படுத்திய பின்னர், உறவினர்களிடம் சடலம் கையளிக்க பட்டுள்ளது .
இலங்கையை மிரட்டும் படு கொலைகள்
இலங்கையில் கடந்த பத்து வருடங்களாக இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்தது கண்படுகின்ற்றன .
நாள் தோறும் இலங்கையில் நீரேரிகள் ,குளங்கள் ,காடுகள் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் இருந்து மக்கள் சடலங்கள் கண்டு பிடிக்க படுகின்றன .
அதே போன்று இலங்கை மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இந்த படுகொலையும் இடம்பெற்றுள்ளது .
அற்ப பண கொடுங்கல் வாங்கல் ஒன்றினால் ,ஒரு அப்பாவி உயிர் காவு வாங்க பட்டுள்ளதாக அந்த கிராம மக்கள் பேசி கொள்கின்றனர் .
இலங்கையில் தினம் வெட்டி கொலை என்கின்ற செய்திகள் ,இலங்கையில் தலைப்பு செய்திகளாக இடம் பிடிக்கும் நிலைக்கு ,இலங்கை எங்கும் இவ்வாறன கத்தி வெட்டு தாக்குதல் கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .
சட்டம் ஒழுங்கு கேட்டு விட்ட நாட்டில் மனித உயிர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க படும் என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .