இலங்கையில் ஐந்து கிராமங்களில் 100 பேருக்கு வைரஸ் – மக்கள் செல்ல தடை

Spread the love

இலங்கையில் ஐந்து கிராமங்களில் 100 பேருக்கு வைரஸ் – மக்கள் செல்ல தடை

இலங்கை – பேருவளை காவல்துறை பகுதியில் ஐந்து கிராமங்களில் இருபது குடும்பங்களை சேர்ந்த நூறு பேருக்கு கொரனோ

நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் அத்தனை பேரும் சமூகத்தில் இருந்து 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர்

மேலும் குறித்த கிராமங்களுக்குள் மக்கள் செல்லவும் தடை விதிக்க பட்டுள்ளது ,இராணுவம் ,காவல்துறையினர் தீவிர முற்றுகை காண்காணிப்பில் தற்போது இந்த கிராமங்கள் வைக்க பட்டுள்ளன

உள்செல்லவும் ,வெளி செல்லவும் இறுக்கமான தடைகள் விதிக்க பட்டுள்ளன

மக்களை நோயில் இருந்து காப்பாற்றும் தீவிர நகர்வில் பாதுகாப்பு படைகள் தொடந்து தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

இலங்கையில் ஐந்து கிராமங்களில்
இலங்கையில் ஐந்து கிராமங்களில்

Leave a Reply