இலங்கையில் இன்றும் கொரனோவால் ஒருவர் பலி
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினால் ஒருவர் பலியாகியுள்ளதாக சுகாதாரா அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் பல பகுதிகள் மக்கள் நடமாட தடை விதிக்க பட்டு
இராணுவம் காவல்துறையினர் சுற்று காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்
எமது நாட்டில் இந்த நோயின் தாக்கம் அறவே இல்லை என தேர்தலின்
பொழுது தெரிவித்த கோட்டா அரசு இன்று பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளதும்
சொற்ப மக்களே பலியாகி வருகின்றனர் என தெரிவித்து வருவது நகைப்பிற்கு இடமாக மாறியுள்ளது