40 பேரூந்துகள் லைசன்ஸ் இரத்து – அமைச்சர் அதிரடி நடவடிக்கை

Spread the love

40 பேரூந்துகள் லைசன்ஸ் இரத்து – அமைச்சர் அதிரடி நடவடிக்கை

இளங்காலையில் ஆளும் கோத்தபாயவின் அரசில் பரவி வரும்

வைரஸ் நோயினை தடுக்கும் முகமாக பல கட்ட நடவடிக்கை

மேற்கொள்ள பட்டு வருகிறது

இதன் பிரகாரம் தனியார் பேருந்துகளில் சமூக இடைவெளி கடை

பிடிக்காது மக்களை ஏற்றி பயணித்த பேரூந்துகள் சுமார் நாற்பதின் போக்குவரத்து

உரிமங்கள் இரத்து செய்துள்ளதாக போக்குவற்துறை அமைச்சர் தடலடியாக அறிவித்துள்ளார்

Leave a Reply