இராணுவ முற்றுகையில் -யாழ் கடலநீரேரியில் 72 மில்லியன் கஞ்சா மீட்பு photo

Spread the love

இராணுவ முற்றுகையில் -யாழ் கடலநீரேரியில் 72 மில்லியன் கஞ்சா மீட்பு photo

யாழ்ப்பாணம் கடல் ஏரி பகுதியில் கேரளாவில் இருந்து படகு மூல கடத்தி வரப்பட்ட சுமார் 240

கிலோ எடையுள்ள 72 மில்லியன் பெறுமதியான கஞ்ச பறிமுதல் செய்ய பட்டுள்ளது

இலங்கை இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த முற்றுகை இடம் பெற்றுள்ளது

இதன் பொழுதே மேற்படி கஞ்சா பறிமுதல் செய்ய பட்டுள்ளது ,மகிந்த ஆட்சி காலத்தில் இலங்கையில்

போதை பொருள் பாவனை தலைவிரி த்தாடுவதும் இதனை சட்டமாக்க கோரி பாராளுமன்றில் எம்பிக்கள் சிலர் பேசி இருந்தமையும் இங்கே குறிப்பிட தக்கது

கஞ்சா

கஞ்சா
கஞ்சா

    Leave a Reply