இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்
தென்மேற்கு சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் இராணுவத்தினரை ஏற்றிய வண்ணம் ,பயணித்து கொண்டிருந்த பேரூந்து மீது ,திடீர் தாக்குதல் நடத்த பட்டது .
பேரூந்து மீதான குண்டு தாக்குதலில் ,அவ்வேளை அதில் பயணித்த 18 பேர் பலியாகினர் ,மேலும் 27 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தினர் ,இந்த குண்டு தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என கருத படுகிறது .
சிரியா இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகள் மீது, இஸ்ரேல் தொடராக வலிந்து தாக்குதலை நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .