பிரிட்டன் அதிரடி இலங்கைக்கு நாடு கடத்த படும் இலங்கையர்கள்

பிரிட்டன் அதிரடி இலங்கைக்கு நாடு கடத்த படும் இலங்கையர்கள்
Spread the love

பிரிட்டன் அதிரடி இலங்கைக்கு நாடு கடத்த படும் இலங்கையர்கள்

பிரிட்டன் அரசு அதிரடி நடவடிக்கையாக புலம் பெயர்ந்தவர்களை அவர் தம் நாடுகளுக்கு அனுப்பி வருகிறது .


அவ்விதம் இந்தியா பெரும் கடல் அண்மித்த பகுதியில் உள்ள மிக பெரும் இராணுவ முகாம் ஒன்றில் ,இலங்கை அகதிகள் தடுத்து வைக்க பட்டுள்ளனர் .

இவர்களை மீளவும் இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கையில் பிரிட்டன் ஈடுபட்டுள்ளது .

அவுஸ்ரேலியவை போன்று தனி தீவில் இலங்கை அகதிகள் அடைத்து வைக்க பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது .

கடந்த காலத்தில் குடிவரவு குடியகல்வு அமைச்சராக இந்திய பெண்மணி ஒருவர் அமைச்சராக அங்கம் வகித்தார் .

இவரது கடும்போக்கின் காரணமாக அகதிகள் பலமாக பாதிக்க பட் துடன் ,இலங்கை மக்களுக்கும் இவரது சீற்றத்திற்குள் சிக்கி கொண்டனர் .

புதிய பிரதமர் ஆட்சியை ஏற்றவுடன் பதவியை ராஜினாமா செய்துகுறித்த அம்மணி தப்பி ஓடி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

Leave a Reply