இரணைமடு வெள்ளத்தில் சிக்கி -235,906 மக்கள் பாதிப்பு

Spread the love
இரணைமடு வெள்ளத்தில் சிக்கி -235,906 மக்கள் பாதிப்பு

இரணைமடு வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் -235,906 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,பாதிக்க பட்டவர்கள்

அனைவரும் இடைத்தங்கல் முகாம்களில் வைக்க பட்டுள்ளனர் ,

இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பன உதவிகளை செய்து வருகின்றனர் ,தற்போது 34 அடியை எட்டியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Leave a Reply