இன்று பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோவால் பலி

Spread the love

இன்று பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோவால் பலி

பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று யாழ்பாணத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் பலியாகியுள்ளனர் .

இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 14 நாட்களுக்கு மேற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர்களும் இதில் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு இறந்தவர்களில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களாவர்கள் .

இதுவரை பிரிட்டனில் பத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர் ,ஐரோப்பா தழுவிய நிலையில் தமிழர்கள்

தொடராக பலியாகிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது

இதில் இருவர் தமிழர் கடைகளில் பணிபுரிந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது

அரசு தொடர்ந்தும் மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரித்து வருகின்றது

இன்று மட்டும் சுமார் 917 பேர் பலியாகியுள்ளதும் ,ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளமையும் குறிப்பிட தக்கது

மேலும் பிரிட்டன் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

இன்று பிரிட்டனில் மூன்று
இன்று பிரிட்டனில் மூன்று

Leave a Reply