வெடித்து சிதறிய எரிமலை – 18 பேர் மரணம் -98 பேரை காணவில்லை
இந்தோனேசிய மலை பகுதியில் அமைந்துள்ள எரிமலை அதிக வெப்பம் காரணமாக வெடித்து
சிதறியது, இதன் பொழுது அதனை சுற்றியுள்ள கிராமங்கள் பலத்த சேதமடைந்துள்ளன ,வீடுகள் உடைந்து தரை மட்டமாகியுள்ளன
இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 98 பேர் காணாமல்
போயுள்ளனர் ,காணாமல் போனவர்களை தேடும் பணி ஆரம்பிக்க பட்டுள்ளது