13 மக்களை சுட்டு கொன்ற இந்திய இராணுவம் – வாகனங்கள் எரிப்பு

Spread the love

13 மக்களை சுட்டு கொன்ற இந்திய இராணுவம் – வாகனங்கள் எரிப்பு

இந்தியா நாகலாந்தில் போராட்டக்காரர்களை இலக்கு வைத்து இந்தியாஇராணுவம் சூட்டு தாக்குதலை நடத்தியது

இதன் பொழுது 13 அப்பாவி மக்கள் பலியாகினர் , மேலும் பலர் காயமடைந்துள்ளனர் ,அரச

மற்றும் இராணுவ வாகனங்கள் என்பனவும் தீ வைத்து எரிக்க பட்டுள்ளன
தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது

இந்தியா இராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பலத்த கண்டனம் எழுந்துள்ளது

    Leave a Reply