இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட போட்டியில் நெரிசலில் சிக்கி 129 பேர் மரணம்
இந்தோனேசிய யாவா பகுதியில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் இடம்பெற்ற சன நெரிசலில் சிக்கி 174 பேர் பலியாகியுள்ளனர் .
கால்பந்தாட்ட மைதானத்திற்குள் பார்வையாளர்கள் அத்துமீறி நுழைந்த நிலையில் ,காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தினர் .
இதன் பொழுது கால்பந்தாட்டத்தை பார்வையிட்டு கொண்டிருந்த மக்கள் ,சிதறி ஓட முற்பட்ட நிலையில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 174 பேர் பலியாகியுள்ளனர் .
200 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .மேலும் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .
- அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்
- இஸ்ரேல் படையினர் காயம்
- அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல்
- மழை வெள்ளதில் மூழ்கிய நாடு
- இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு
- இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
- இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
- நூற்று கணக்கான இராணுவம் சரண்