இந்தியா போர் கப்பல் இலங்கையில் -திடீர் வருகை ஏன் ..?

Spread the love

இந்தியா போர் கப்பல் இலங்கையில் -திடீர் வருகை ஏன் ..?

இந்தியாவின் மிதக்கும் இரட்சத போர்க் கப்பலான Ranvijay தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது


இரு நாடுகளின் கடல் படையின் கூட்டு பயிற்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகள்

,கலந்தாய்வில் ஈடுபடவே இது வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்த கப்பல் அங்கு தரித்து நிற்கு வேளையில் தான் சீனா இராணுவ தளபதியும் இலங்கை வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

Indian warship Ranvijay
Indian warship Ranvijay

    Leave a Reply