அமெரிக்கா இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக விலகல்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மாற்றும் தாலிபான்களுக்கு இடையில் மேற்கொள்ள
பட்ட ஒப்பந்தத்தை அடுத்து எதிர்வரும் செபடம்பார் மாதம் 11 ஆமா திகதி ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக அமெரிக்கா படைகள் வெளியேறுகின்றன
தற்போது அங்கு சுமார் 2500 இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்
இவர்கள் விலகுவார்கள் என தற்பொளுது கூறப்பட்டுள்ள பொழுதும் ,தமது உத்தரவாதத்தை ஏற்று
முற்றாக அங்கிருந்து விலகுவார்களா என்பது சந்தகமே என அந்த நாட்டு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
அவ்வாறு விலகினால் அங்குள்ள ஆட்சியாளர் ஆட்சி கவிழ்க்க பட்டு ,தாலிபான்கள் ஆதரவு ஆட்சி ஒன்றே அமைய பெறும் நிலை உருவாகலாம் என கணிக்க பெறுகிறது