இந்தியாவில் ஆற்றுக்குள் பாய்ந்த பஸ் – 37 பேர் மரணம்

Spread the love

ஆற்றுக்குள் பாய்ந்த பஸ் – இந்தியா மத்திய பிரதேஸ் பகுதியில் நடந்த கோர சம்பவம் – கண்ணீரில் குடும்பம்

ஆற்றுக்குள் பாய்ந்த பஸ்

இந்திய மத்திய பிரதேச பகுதியில் பயணிகளை காவியபடி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை

இழந்து ஆற்றுக்குள் பாய்ந்ததால் அதில் பயணித்த முப்பத்தி ஏழு பயணிகளும் மூச்சடக்கி பலியாகினர்

நீரில் மூழ்கிய தொடரூந்து கனரக பாரம் தூக்கிகள் வரவழைக்க பட்டு மீட்க பட்டன

விபத்துக்காண காரணம்
சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

ஐம்பது பேருடன் பயணித்த பேரூந்தில் 37 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ஏனையவர்கள் மீட்க பட்டுள்ளனர்

முதல்வர் உதவி

இறந்த குடும்பத்தினர் ஒருவருக்கும் ஐந்து லட்சம் வழங்க படும் என ஆளும் முதல்வர் அறிவித்துள்ளார்

உலக செய்திகள் 20 படிக்க இதில் அழுத்துங்கள்

இலங்கை செய்திகள் 20 படிக்க இதில் அழுத்துங்கள்

      Leave a Reply