பயணிகள் படகு ஆற்றில் மூழ்கியது – பலநூறு பேரை காணவில்லை – கதறும் உறவுகள் -மிதக்கும் மனித உடல்கள்
கவிழந்த படகு
கொங்கோவில் மக்களை ஏற்றிவாறு ஆறு ஒன்றினை கடந்து சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்ததில்
அதில் பயணித்த சுமார் அறுபது பேர் பலியாகினர் ,மேலும் பலநூறு பேரை காணவில்லை எனஅங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ,
விபத்திற்கான காரணம்
எழுநூறு பேரை ஏற்றி சென்ற படகே இந்த விபத்தில் சிக்கியது ,அதிக தொகையில் மக்கள் ஏற்றி செல்ல பட்டதே இந்த விபத்திற்கு உரிய காரணம் என கண்டறிய பட்டுள்ளது ,
திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்
தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர் .
இதுபோல முன்னரும் விபத்துக்கள் ஏற்பட்டது என்பது இங்கே குறிப்பிட தக்கது