இத்தாலியில் வெடித்து சிதறிய நான்கு மாடிகட்டடம் -2 பேர் பலி -12 பேரை காணவில்லை
இத்தாலியில் நான்கு மாடி கட்டடம் அமைந்துள்ள பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் .
அந்த கட்டடிடம் முற்றாத இடிந்து வீழ்ந்தது ,இதனை பொழுது இருவர் பலியாகியுள்ளனர் ,மேலும் 12
பேர் காணாமல் போயுள்ளனர் ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,மேற்படி சம்பவம்
பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது.