பிரிட்டன் விரைவில் முடக்கம் -அவசர நிலை பிரகடனம் 3 ஆக உயர்வு

Spread the love

பிரிட்டன் விரைவில் முடக்கம் -அவசநிலை பிரகடனம் 3 ஆக உயர்வு

பிரிட்டனில் பரவி வரும் மூன்றாம் அலை கொரனோ நோயின் தொற்றில் இருந்து மக்களை காத்து

கொள்ள தரபொழுது 18 வயது மேலானவர்கள் அனைவருக்கும் இன்று முதல் பூஸ்டர் ஊசி செலுத்தும் அவசர

நிலை பிரகடனம் பிறப்பிக்க பட்டுள்ளது ,

இதற்கு அமைய இந்த ஊசி செலுத்த படவுள்ளது , மேலும் சிவப்பு எச்சரிக்கை மூன்றில் பல

மாவட்டங்கள் உள்ளடக்க பட்டுள்ளது ,இதன் சமிக்கை விரைவில் குறிப்பாக நத்தாருக்கு முன்னர்

அல்லது அது அண்மித்து அடித்து பூட்டும் நிலைக்கு நாடு செல்ல கூடும் என அடித்து கூறலாம்

From tomorrow, everyone over 18 can get their Covid booster vaccination – with the aim of getting everyone jabbed by the end of the year.The Prime Minister has announced what he has called the “emergency booster national mission”.

    Leave a Reply