இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி – 37,860 பேர் பாதிப்பு
இத்தலையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 627 பேர் பலி யாகியுள்ளனர்
,மேலும் இதன் இறப்பு விகிதம் நான்காயிரத்தை கடந்துள்ளது .இதுவரை இந்த நோயினால் சுமார் 37,860 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,இறந்தவர்கள் இராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு நல்லடக்கம் செய்ய பட்டுள்ளனர் .
மேற்படி பரவி வரும் நோயினை கட்டு படுத்த முடியாது இத்தாலி தினறி வருகிறது ,தொடர்ந்து நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாத வண்னம் தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது