பிரிட்டனில் வீட்டில் நிண்டாலும் சம்பளம் வழங்க படும் அரசு
பிரிட்டனில் வேலைத்தளங்களில் ,கடைகள் ,நிறுவனங்கள் என்பன
அடித்து பூட்ட பட்டால்
அங்கு வேலை செய்தவர்கள் ,அவர் தம் குடும்பங்கள் பெரிதும்
பாதிக்க படும் என்பதால் ,
தற்பொழுது அரசு என்பது வீதமான சம்பளத்தை வழங்கிட
முன்வந்துள்ளது
இது மிக பெரும் பாராட்டுக்குரிய செயல் என TUC general secretary
Frances Grady தெரிவித்துள்ளது .
இதனால் ஊழியர்கள் பெரிதும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்
ஓய்வோடு ,வழங்க படும் சம்பளம் ,குஷிதான் ,