பிரிட்டனில் வீட்டில் நிண்டாலும் சம்பளம் வழங்க படும் அரசு

Spread the love

பிரிட்டனில் வீட்டில் நிண்டாலும் சம்பளம் வழங்க படும் அரசு

பிரிட்டனில் வேலைத்தளங்களில் ,கடைகள் ,நிறுவனங்கள் என்பன

அடித்து பூட்ட பட்டால்


அங்கு வேலை செய்தவர்கள் ,அவர் தம் குடும்பங்கள் பெரிதும்

பாதிக்க படும் என்பதால் ,


தற்பொழுது அரசு என்பது வீதமான சம்பளத்தை வழங்கிட

முன்வந்துள்ளது

இது மிக பெரும் பாராட்டுக்குரிய செயல் என TUC general secretary

Frances Grady தெரிவித்துள்ளது .


இதனால் ஊழியர்கள் பெரிதும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்

ஓய்வோடு ,வழங்க படும் சம்பளம் ,குஷிதான் ,

பிரிட்டனில் வீட்டில் நிண்டாலும்
பிரிட்டனில் வீட்டில் நிண்டாலும்

Leave a Reply