இங்கிலாந்தில் போலியான முறையில் இயங்கி வந்த பல் கலைக்கழகங்கள் எண்பத்தி ஐந்தின் இணையதளங்கள் பிரிட்டன் அரசால் முடக்க பட்டுள்ளது
கடந்து ஐந்து வருடங்களில் இந்த இணைய தளங்கள் முடக்க பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது ,
டிகிரி செல்லாது
மேற்படி இணையங்கள் மூலம் டிகிரி பெற்றவர்கள் செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது ,
அவர்களுக்கும் இதனால் பெரும் இடர் ஏற்பட்டுளள்து ,ஐந்து பல்கலைக்களங்கள் போலியான முறையில் தாண்றிதழ்களை
வழங்குவதாக கூறி அவையும் முடக்க பட்ட நிலையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது