ஆற்றில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்

Spread the love

ஆற்றில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்

கென்யா ; கென்யா நிதி ஆற்றின் மேலாக பாலத்தில் பயணித்து கொண்டிருந்த ஆடம்பர பயணிகள் பேரூந்து ஆற்றின் பள்ளத்தாக்கில் வீழ்ந்தது சிதறியதில் சுமாரா 30 பேர் மரணமாகியுள்ளனர்.

இந்த பேருந்து நிதி ஆற்றின் மேலால் உள்ள பாலத்தில் வேகமாக பயணித்த பொழுதே இந்த விபத்து சமபவித்துள்ளது.

ஆற்றின் பள்ளதாக்கில் வீழ்ந்து நொறுங்கிய பேரூந்தில் பயணித்தஅணைத்து பயணிகளும் மரணித்த துயரம் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் சடலங்களை மீட்டு மருத்துவ மனையில் வைத்துள்ளனர் .

கென்யாவில் ஆற்றின் பள்ளதாக்கில் வீழ்ந்து சிதறிய பேரூந்து செய்திகள் உலக ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்துள்ளன .

    Leave a Reply