ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பார்கள் – பிரிட்டன் முழக்கம்

Spread the love

ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பார்கள் – பிரிட்டன் முழக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக போராடி வரும் தாலிபான்கள் தமது ஆட்சியை அமைத்து அங்கு நிலை பெறுவார்கள் என பிரிட்டன் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார்

இவர்கள் பலமானவர்கள்; என பிரிட்டன் திடீர் குத்து கரணம் அடித்து கூறுவது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

இருபது ஆண்டுகளாக அந்த நாட்டை ஆக்கிரமித்து லட்ச கணக்கான மக்களை கொன்று குவித்த இதே பல் நாட்டு படைகள் ,தாலிபான்கள் பயங்கரவாதிகள் என தெரிவித்து வந்தது

இப்பொழுது காட்சியை மாற்றி இவ்வாறு குத்துகாரணம் அடித்திருப்பது ,ஈரானுக்கு எதிராக இவர்கள் எதனையோ சாதிக்க துடிப்பதை இவை காண்பிப்பதாக அடித்து கூறலாம்

    Leave a Reply