நடுக்கடலில் எரிந்த ஈராக் கப்பல் – 9 பேர் மரணம்
ஈராக் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது ,இந்த தீ விபத்தில் சிக்கி ஒன்பது மாலுமிகள் பலியாகினர்
இந்த கப்பலில் எவ்வாறு தீ பிடித்தது என்பது தொடர்பில் தெரியவரவில்லை ,எதிரி படைகள் தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது
இது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்க பெறவில்லை