ஆபத்தான நிலையில் பிரிட்டன் பிரதமர் – கண்ணீரில் மக்கள்

Spread the love

ஆபத்தான நிலையில் பிரிட்டன் பிரதமர் – ஓட்சிசன் சிகிச்சை – வழங்கல்பதட்டத்தில் மக்கள்

பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜோன்சன் கோரனோ நோயல் பாதிக்க பட்டு

கடந்த தினம் இரவு St Thomas’s மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்

அன்றில் இருந்து இதுவரை அவர் ஆபத்தான நிலையில் உள்ளதா கவும் ,அவருக்கு

ஓட்ஸிசன் வழங்க பட்டு வருகிறது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த செய்தி க மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து அதி தீவிர சிகிச்சைக்கு மாற்ற பட்டுள்ளார்,இதனால் கண்ணீரில் மக்கள் தவிக்கின்றனர்


சிறந்த ஒரு தலைவரை மீள் உடல் நலத்துடன் பெற்று விட வேண்டும் என மக்கள் பிராத்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்

Mr Johnson is thought to have been given oxygen treatment, with claims he had ‘risked his health

இவர் இங்கு அனுமதிக்க பட்ட நிலையில் குறித்த மருத்துவ மனையை

சுற்றி ஆயுத பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .

சாலை போக்குவரத்துக்கள் தடை விதிக்க பட்டு பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளது

ஆபத்தான நிலையில்
ஆபத்தான நிலையில்

Leave a Reply