அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் இராணுவத்தால் கைது
இலங்கையில் இருந்து கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட இருபத்தி ஒரு
பேர் இராணுவத்தினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ,தர்மபுரம் கடல் பகுதியில் வைத்து இவ்விதம் கைது
செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது