கத்தியால் குத்தி பெண் படுகொலை

Spread the love

கத்தியால் குத்தி பெண் படுகொலை

இலங்கை ஆனைமடு பொலிஸ் பிரிவில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி பெண் படுகொலை செய்ய பட்டுள்ளார்.

உடலின் பல பகுதிகளில் ஏற்படுத்த பட்ட வெட்டு காயங்களினால் ஏற்பட்ட இரத்த போக்கின் காரணமாக இவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

கத்தியால் குத்தி பெண்ணை படுகொலை புரிந்த கொலையாளி தப்பி சென்றுள்ளனர்.

இவ்வாறு தப்பி ஓடிய கொலையாளிகளை கைது செய்யும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் அதிகரித்து செல்லும் கத்தி வெட்டு படுகொலைகள் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது .

    Leave a Reply