அவுஸ்ரேலியாவில்பொலிசார் மீது துப்பிய கொரனோ நோயாளி
அவுஸ்ரேலியா தலை நகர் சிட்னி மேற்கு பகுதியில் சாலையில் பயணித்து
கொண்டிருந்த போலீசார் காரின் கூரை மீது பாய்ந்த 24 வயது
வாலிபர் ஒருவர் சரமாரியாக ,இரு பொலிசார் மீது துப்பியுள்ளார் .
சுதாகரித்து கொண்ட பொலிசார் அவரை காரில் இருந்து தள்ளி விழுத்தி கைது செய்துளளனர்
குறித்த நபர் கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருக்க கூடும் என
கருத படுகிறது .இதுபோல முன்னரும் சில சம்பவங்கள் இதே நாட்டில் பதிவாகி இருந்தமை குறிப்பிட தக்கது