அல்சபா போராளிகள் 130 பேர் பலி

அல்சபா போராளிகள் 130 பேர் பலி
Spread the love

அல்சபா போராளிகள் 130 பேர் பலி

அல்சபா போராளிகளுக்கும் சோமாலிய அரச இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 130 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிப்பு .

தமது தாயக மீட்புக்காக போராடி வரும் இவர்களுக்கும் அரச இராணுவத்தினருக்கும் இடையில் தொடராக போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

மண் மீட்பு போருக்காக தமது உயிரை கொடுத்த உறவுகள் கண்ணீர் சிந்தி வீரவணக்கம் , செலுத்தி விடுதலை கொடுத்துள்ளனர் .

பற்றி எரிகின்ற போரினால் பல உயிர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

வீடியோ