அரச ஊழியர்களுக்கு 4000 அரசு அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு 4000 அரசு அறிவிப்பு
Spread the love

அரச ஊழியர்களுக்கு 4000 அரசு அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு 4000 ரூபாய்கள் சிறப்பு முறைப்பணமாக செலுத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

இலங்கையில் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் ,மக்களை நாடி அரசு புதிய புதிய சலுகை அறிவிப்புகளை அறிவித்து வருகிறது .

தேர்தல் முடிவுற்றதும் இவை நிறுத்த படும் . அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு அரசு தனது தாண்டவத்தை ஆடும் .

இது வாக்காளர்களின் மறதியை மனதில் வைத்து ,அரசுகள் செய்து வரும் அரசியல் நிலை செயற்பாடுகளாகும் .

பணம் இன்றி தவித்து வரும் இலங்கையில் ,மேலதிக பணத்தை மக்களுக்கு இவ்வாறு வழங்க முடியும் என்பதை மக்கள் நினைவில் வைத்தால் நன்று .

No posts found.